ஆத்திரப் பொழுதில் ஒரு நொடி அமைதிச் சிந்தனை ஆயிரம் நொடிகள் பின்விளைவுகளை தகர்த்துப் பாதுகாக்கும்
[நன்றி: தோழி நிர்மலா மேரி ஜேம்ஸ்/காக்னிசன்ட்]
| Create Free Blog | Random Blog » | Report Abuse | Login |
[நன்றி: தோழி நிர்மலா மேரி ஜேம்ஸ்/காக்னிசன்ட்]
[நன்றி: விஜயராகவன்/மேடவாக்கம் ஸ்ரீனிவாச ஆலயம் இணையக் குழு உறுப்பினர்]
|
|
|
[நன்றி: தோழி நிர்மலா மேரி ஜேம்ஸ்/காக்னிசன்ட்]
|
|
|
காலை நல்ல செய்தி இப்போது மனங்குளிர் படமாக …
சிறிது காலம் முன் நாம் தொடங்கி வாய்த்த ‘இன்று காலை ஒரு நல்ல செய்தி’ தொடர் இப்போது செய்தியுடன் ஒரு நல்ல இயற்கை படம் ஒன்றினையும் தாங்கி வருகிறது. இதன் குறிக்கோள் — கண்ணுக்கும், மனதுக்கும் விருந்தாகவும், நம்மை மேலும் ஊக்கப் படுத்தியும், நமது அன்றாட பணிகளை இன்னும் புத்துணர்வோட செய்ய உதவ வேண்டும் என்பதே.
கருத்தக்களை படங்களுடன் தேர்வு செய்தும், தனது மின்னஞ்சல் குழாம் வழியே அனுப்பி உதவியும், அதனை எமது பதிவில் அனைவரின் நலனுக்காகவும் பதிவு செய்ய அனுமதித்த தோழி நிர்மலா மேரி ஜேம்ஸ் [காக்னிசன்ட்] அவர்களுக்கு எமது உளங்கனிந்த நன்றி.